மாந்ரீகம் என்றால் என்ன?
மாந்ரீகம் என்பதை நம்மில் பலர் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்,முற்காலத்தில் சித்தர்கள் தங்களது தவ வாழ்க்கையின் போது தங்களுக்கு தேவையான உதவிகளை மாந்ரீக சக்தி மூலமாக பூர்த்திசெய்து கொள்வார்கள்,மாந்ரீகமானது அதர்வண வேதம் அடிப்படையில் உருவானது,85% மாந்ரீகம் மூலிகைகள் சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படும்,15% மட்டுமே மந்திர சொற்களை கொண்டது...மனித வாழ்விற்கு என்ன தேவையோ அதை மாந்ரீக சக்தி கொண்டு வர வழைத்துகொள்ள முடியும், பணம், புகழ், பெண்,சக்தி என எதை வேண்டுமானாலும் வரவழைக்க முடியும்......
Comments
Post a Comment